ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

Default Image

போக்குவரத்து ஊழியர்கள் 5 வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அதில் ஏற்கனவே நிலுவை தொகையை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிரபித்து இருந்தது. தற்போது மீண்டும் ஒரு உத்தரவை பிரபித்துள்ளது. அதில் குறிப்பிட பட்டுள்ளதாவது, பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், பணிக்கு திரும்பாதவர்களுக்கு தமிழக அரசு நோட்டிஸ் அனுப்பி பிறகு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும், வேலைநிறுத்த தடை நீக்கப்படவில்லை அந்த தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்