இந்த காலம் தான் தமிழர்களின் கனவு நிறைவேறும் காலம்: கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து பிரபலமான தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் முதன்முதலில் நிழல்கள் என்னும் திரைப்படத்தில் பொன்மாலை பொழுதினில் என்ற பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில், இவர் திருப்பூரில் நடைபெற்ற தமிலாற்றுப்படை தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
அதன்பின் இவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ், ஆட்சி மொழியாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் காலம், தமிழர்களின் கனவு நிறைவேறும் காலம் என்றும், இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025