உயர் அதிகாரியை கொன்றுவிட்டு ராணுவ வீரர் தற்கொலை !

Default Image

சென்னை  அருகே பல்லாவரத்தில்  ராணுவ குடியிருப்பில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை  அருகே பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பு உள்ளது.இந்த ராணுவ குடியிருப்பில் ராணுவ அகாடமியில் பணியாற்றி வருபவர்கள் தங்கியுள்ளனர்.

இங்கு தங்கியிருக்கும் ஹவில்தாராக உள்ள பிரவீன் குமாருக்கும், ரைபிள் மேன் ஜெகசீருக்கும் மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தான் நேற்று இரவு பிரவீண்குமாரை துப்பாக்கியால் சுட்டுகொன்றுள்ளார் ஜெகசீர். பிரவீண்குமாரை கொன்ற பிறகு தானும் தற்கொலை செய்துகொண்டார் ஜெகசீர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்