ஷர்அத் சட்டத்தில் கைவைக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் : தூத்துக்குடி

Default Image

பாராளுமன்றத்தில் முத்தலாக் மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவும் கடும் எதிர்ப்பும் பல அமைப்புகள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் இந்த முதலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடந்து வருகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை நடத்தி வருகிறது. இந்த ஆர்பாட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் நடைபெற்றுகொண்டு இருக்கிறது.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்