தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் 46 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்: தமிழக அரசு

Default Image

டெங்கு குறித்த வழக்கானது உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இன்று விசாரனைக்கு வந்தது.அப்போது நடந்த விசாரணையில் தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் 46 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர் என அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் அளிக்கப்பட்டது.
டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்குவது குறித்து, அரசு தரப்பில் கூடுதல் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்