உத்தரகண்ட் மாநிலத்தில் கார் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்து;2 பேர் பலி

Default Image

உத்தரகண்ட் மாநிலத்தில் பன்சாசா மாவட்டம் லால்கோதி பகுதியில் உள்ள ஷார்தா ஆற்றில் கார் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது .இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயரிழந்தவர்களின் உடல்களையும், காரையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்