நடிகர் சிம்பு மீது தொடர்ந்த வழக்கு – மனு ஒத்திவைப்பு

Default Image

நடிகர் சிம்புவின் மீது தொடர்ந்த வழக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. தி பிளான்டிப் பாஸ்சன் மூவி மக்கேர்ஸ் சிம்புவிற்கு ரூ.50 லட்சம் குடுத்து ஒரு படத்திற்காக முன்பதிவு செய்துள்ளார்களாம். அப்படத்தில் அவர் நடிக்க தவறியதாகவும் பணத்தையும் திருப்பி கொடுக்க தவறியதாகவும் அவர் மேல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதற்காக அவர் வட்டியுடன் சேர்த்து ரூ.83.50லட்சத்தை திரும்பி கொடுக்கவேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை தவறினால் பணத்திற்கு ஈடான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த வழக்கை வரும் ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்