நாகையில் கடல்சீற்றத்தால் 1000க்கும் மேற்பட்டோர் கடலுக்குச் செல்லவில்லை…!!

Default Image

நாகை மாவட்டத்தில் உள்ள  வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை கிராம மீனவர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் அதிகப்படியான கடல்சீற்றத்தால் கடலுக்குச் செல்லவில்லை.
இதனால் அனைத்து நாட்டு படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்