ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை!

Default Image

ஜம்முவில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்எஸ் புரா பகுதியில் ஊடுருவ முயன்ற ஒருவரை பாதுகாப்புப்படையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். எல்லை பாதுகாப்புப்படையினர் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதியை சுட்டு கொன்றனர். ஊடுருவ முயன்ற மர்ம ஆசாமி(தீவிரவாதி) குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் அந்த பகுதி மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறது .
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்