டெல்லியில் 12 விமானங்கள் ரத்து : கடும் பனியால் மக்கள் அவதி

Default Image

டெல்லியில் கடும்பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பத்திபடைந்துள்ளனர். ஏற்கனவே அங்கு காற்று மாசு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடும்ம்பணி காரணமாக தரைவழி போக்குவரத்து மட்டுமல்லாது, வான்வழி போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விமானங்கள் 5உம், வெளியூர் விமானங்கள் 7-உம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்