“நாங்கள் சனிக்கிழமை மட்டும் தான் திருடுவோம்” விச்சித்திரமான திருடர்கள்!!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சனிக்கிழமைகளில் மட்டும் செல்போன், லேப்டாப் மற்றும் மின் சாதன பொருட்களை மட்டும் திருடும் வினோதமான திருடர்கள் மூன்று பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
சனிக்கிழமை மட்டும் கடைகளின் பூட்டை உடைத்து செல்போன், லேப்டாப் மற்றும் இதர பொருட்களை திருடி வந்தனர். இந்நிலையில் காவல் துறையினர் அவர்களை தனிப்படை அமைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வெங்கடேசன், மஹேந்திரன் மற்றும் லோகநாதன் என்பது தெரிய வந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
பேருந்து விபத்தில் சிக்கி 7 பேர் காயம்,.. காரணத்தை விளக்கி ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!
February 12, 2025![Bus Accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Bus-Accident-.webp)
சாம்பியன்ஸ் டிராபி வருது இப்படியா பண்ணுவீங்க? ஸ்டோய்னிஸை வறுத்தெடுத்த ஆரோன் பிஞ்ச்!
February 12, 2025![marcus stoinis](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/marcus-stoinis-1.webp)
அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! ஓபிஎஸ் அறிக்கை!
February 12, 2025![O. Panneerselvam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/O.-Panneerselvam.webp)
காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!
February 12, 2025![TAMIL MOVIES](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TAMIL-MOVIES.webp)