5 அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த மனு நாளை விசாரணை

Default Image

கர்நாடகாவை சேர்ந்த மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிடும்படி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.இந்த மனுவை  நாளை விசாரணை செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்