சென்னையில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்சேவை பாதிப்பு….!

Default Image

சென்னையில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர்- விழுப்புரம் செல்லும்போது மின்சார ரயிலில் மீது மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது.இதனால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பிற்கு உள்ளானது,இந்த இக்கட்டான சூழ்நிலையை சந்திக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்