உத்திர பிரதேச மாநிலத்தில் பசுக்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கான கணக்கெடுப்பு நடத்த ரூ.7.86 கோடி ஒதுக்கீடு

Default Image

உத்திர பிரதேச பா.ஜ.க. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அந்த மாநிலத்தில் பசுக்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கான கணக்கெடுப்பை (Census) நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.இந்த பணிக்காக ரூபாய் 7.86 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த கணக்கீட்டின் அடிப்படையில் பசுக்களுக்கான பல நலத்திட்டங்கள் அறிவிக்கப் படவுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்