சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தமுயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்….!

Default Image

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தமுயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதனை கடத்திவந்த சென்னையைச் சேர்ந்த ஆறுமுகவேல் என்ற பயணியிடம் சுங்கத்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்