இந்திய அணிதான் கோப்பை வெல்லும் முன்னனி இசையமைப்பாளர் உறுதி!

Default Image

உலகக்கோப்பை திருவிழா நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸ் ஆடிய நியூசிலாந்து அணி இருக்கட்டத்தை எட்டுகையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்று இப்போட்டி மீண்டும் இன்று தொடங்க உள்ளது.

இந்த போட்டிகள் குறித்து இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழ் சினிமா இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘ இந்திய கிரிக்கெட் அணி செம பார்மில் உள்ளது. ரோஹித் சர்மா, பும்ரா, கேஎல்.ராகுல், கோலி என அனைவரும் சூப்பராக விளையாடி வருவதால் கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக கைப்பற்றும்.’ என கூறினார்.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்