அஜித் ரசிகர்களின் அட்டகாசமான செயல்! என்ன செய்திருக்காங்கனு பாருங்களேன்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது நடிப்பு திறமையால், இவருக்குகென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகின்ற நிலையில், நடிகர் அஜித்தின் ரசிகர்கள், வடசென்னை பகுதியில் உள்ள மக்களுக்கு தினமும் ஒரு லாரி குடிநீர் கொண்டு சென்று இலவசமாக வழங்கி வருகினறனர். அஜித் ரசிகர்களின் இந்த செயலை பாராட்டி, மக்கள் அனைவரும் அஜித்துக்கும், அவரது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.