கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை-எடியூரப்பா

Default Image

கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.அதற்கு முக்கிய காரணம் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் தான் ஆகும். மொத்தம் 11 எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். இதனால் ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை. என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
Shine Tom Chacko
tamilnadu rain
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech
virender sehwag virat kohli Rajat Patidar
TVK Meeting