தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது-வைகோ

Default Image

சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிடும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் திட்டத்தில் தமிழ் இடம்பெறாதது வேதனை அளிக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட மத்திய சட்டத்துறை அமைச்சரும் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்