தமிழர்கள் வரியில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகள்..! தமிழர்களை சேர்க்க மத்திய அரசுக்கு என்ன பிரச்னை?பாயும் பா சிதம்பரம்

Default Image

தமிழர்கள் வரியில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகளில் தமிழர்களை சேர்க்க மத்திய அரசுக்கு என்ன பிரச்னை? நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது என்று  ப.சிதம்பரம் மத்திய அரசு மீது கேள்விகளை பாய்ச்சி உள்ளார்

மேலும் அவர் பேசுகையில் காங்கிரஸ் தேர்தல் தோல்வி மற்றும் ராகுல் காந்தி பதவி விலகல்  பற்றி விளக்கமளித்தார் அதில்  தமிழகத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றும் இந்திய அளவில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில்தான்  பதவி விலகுவதாக ராகுல் அறிவித்தார் என்று தெரிவித்தார்.மத்திய பட்ஜெட்டில் கஜா புயல் பாதிப்புக்கு நிதி ஒதுக்கவில்லை என்றால் போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்