"ஒரே நாடு , ஒரே ரேஷன்" திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகளுக்கு 1 வருடம் காலக்கெடு!

Default Image

மத்திய அரசின் ஒரே நாடு.ஒரே ரேஷன் திட்டத்தை ஒரே ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலுகம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், இந்த திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஜ்வான் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் குடும்பத்தினர் பெரிதும் பயன் அடைவார்கள் என்றும் அவர்கள் யாரும் இனி அலைய வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தை தமிழகம் உட்பட 11 மாவட்டங்களில் எளிதாக செயல்பட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்