தூத்துக்குடியில் 98 நாட்களாக கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் ஈடுப்பட்ட போராட்ட முடிவு;இன்று150க்கு மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் தங்கு கடலுக்கு செல்ல வேண்டி கடந்த 98 நாட்களாக கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.இந்த நிலையில் மீனவர்களுக்ம்,விசைப்படகு உரிமையாளர்களுக்கு நடந்த பேச்சுவார்த்தையொட்டி இன்று 150க்கு மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு சென்றன.

Leave a Comment