எம்.பி., -எம்.எல்.ஏக்களுக்கு செக்..! குவிந்துள்ள வழக்குகளை முடிக்க புது ரூட் போட்டு அறிவித்த – உயர்நீதிமன்றம்

Default Image

தமிழகம் முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது குவிந்துள்ள வழக்கை விசாரிக்க ஏதுவாக, மாவட்ட முதன்மை நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக அறிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.இதன் படி இந்த நீதிமன்றங்கள் 6 மாதங்களில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது குவிந்துள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க வேண்டும் என்று  அறிவுறுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்