உயர்வுடன் நிறைவடைந்த பங்குச்சந்தை நிலவரங்கள்

இன்றைய பங்கு சந்தை சற்று உயர்ந்துதான் முடிந்துள்ளன. அதன்படி பங்குச்சந்தைகளின் விவரமானது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 70.31 புள்ளிகள் உயர்ந்து 34,010.61 புள்ளிகளுடன் முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 38.50 புள்ளிகள் உயர்ந்து, 10,531 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

source : dinasuvadu.com

 

Leave a Comment