சட்டவரைவை கொண்டு வர வேண்டுமென பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பிரதமர் நரேந்திர மோடி நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது.இதில் பல்வேறு  மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், நிதி ஆயோக் கூட்டத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டவரைவை கொண்டு வர வேண்டுமென பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று  முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.