தீர்ப்பு வரும் வரை மானிய டீசல் முடியாது..!மீன்வளத்துறை கரார்

Default Image

புதுக்கோட்டை மாவட்டம்  கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்லவில்லை என அறிவித்துள்ளனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்த நாளிலிருந்து மானிய டீசல் வழங்கவில்லை என்ற  குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர்.
இது குறித்து மீன்வளத்துறை தெரிவிக்கையில் மீன்பிடி தடைக்காலம் முடியும் முன்பே 448 விசைப்படகுகள் கடலுக்கு சென்றுள்ளது இந்நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதற்கான தீர்ப்பு வரும் வரை மானிய டீசல் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்