தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்தால் அது அதிமுகவிற்குதான் நஷ்டம்-வசந்தகுமார் எம்.பி

Default Image

தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்துவது முற்றிலும் தவறானது  என்று  வசந்தகுமார் எம்.பி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி சுசீந்திரத்தில் வசந்தகுமார் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்துவது முற்றிலும் தவறானது. மழைவேண்டி யார் யாகம் செய்தாலும் அதை வரவேற்போம் .தண்ணீர் பிரச்னையில் அரசியல் செய்தால் அது அதிமுகவிற்குதான் நஷ்டம் என்று  வசந்தகுமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்