குடிநீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் கூடுகிறது கூட்டம்..

Default Image

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரயில் மூலம் பிற மாவட்டங்களில் இருந்து தண்ணீர் கொண்டுவர அரசு திட்டமீட்டுள்ளதாக தெரிகிறது இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் பழனிசாமி நாளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்