கை நீட்டி கையூட்டு வாங்கும் காவலின் கையை கடுமையாக கட்டும் ..!நடவடிக்கையில் இறங்கிய உயர்நீதிமன்றம்..!

Default Image

லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து விசாரித்த நீதிமன்றம் மாமூல் வசூலிப்பது காவல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது என்று  நீதிபதி தெரிவித்தார்.மேலும் லஞ்சம் ,மாமூல் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் இதற்கு உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்