ஒரு நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும்-அமைச்சர் சி.வி.சண்முகம்

Default Image

ஒரே தேசம் ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு கூட்டியுள்ள அனைத்து கட்சிகளின் கூட்டமானது டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  ஒரு நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும். நடைமுறை சிக்கல் உள்ளதை எழுத்துப்பூர்வமாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்