தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ள இடத்தில், நாடகம் நடத்த அனுமதி பெற்ற எஸ்.வி.சேகர்! நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமா?

Default Image

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், எஸ்.வி.சேகர், ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதே இடத்தில் நாடகம் நடத்த அனுமதி பெற்றுள்ளார்.
எஸ்.வி.சேகரின் இந்த செயலால் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  மேலும், நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்