முகத்தில் கண்ணாடி குத்து வாங்கிய யாருடா மகேஷ் திரைப்பட ஹீரோ!

தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷன் தமிழ் மற்றும் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் யாருடா மகேஷ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
ஒவ்வொரு படத்திலும் சண்டை காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றனர்.தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்டு தான் ஷூட்டிங் செய்கின்றனர்.ஆனால் சில நேரங்களில் அதையும் மீறி விபத்துகள் ஏற்படுகின்றன.
தற்போது மாநரகரம் படத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருகிறார்.இந்த படத்தின் சண்டை காட்சி எடுக்கும் போது ஒரு கண்ணாடி துண்டு கிழித்து அவருக்கு ரெத்தம் காட்டியுள்ளது.
அப்போது பதற்றம் அடைந்த படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இந்த விபத்திற்கு ஸ்டண்ட் இயக்குனரே காரணம் என வதந்திகள் பரவ தொடங்கின.
தற்போது சந்தீப் கிஷன் இந்த வதந்தியை மறுத்துள்ளார்.