காஜல் அகர்வாலின் காதல் எப்படி பிரேக்-அப் ஆனது தெரியுமா?

தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக வலம்வருவபர் காஜல் அகர்வால் ஆவார்.இவர் திரை உலகிற்கு வருவதற்கு முன்பே காதலித்து ப்ரேக்-அப் ஆனவராம்.
மேலும் இவர் சினிமாவிற்கு வந்த பிறகு ஒருவருடன் காதல் கொண்டிருந்தாராம்.ஆனால் அவர் சினிமாவை சார்ந்தவர் இல்லையாம்.அந்த நேரத்தில் நிறைய படங்கள் வாய்ப்பு வந்ததால் அவருடன் நேரத்தை செலவிட முடியவில்லை.
அதனால் அவர் பொறுத்து பார்த்து ஒரு கட்டத்தில் அவர் மீது வெறுப்பாகி காதலை முறித்துக்கொண்டார், இந்நிகழ்வு அவருக்கு பெரிய வருத்தத்தை தந்தது என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.