திமுக பல சோதனைகளை கடந்த இயக்கம்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆறுதல்…!

Default Image

ஆர்.கே. நகர் சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில், ஆளும் அண்ணா தி.மு.க. தரப்பில் இருந்தும், வெற்றி பெற்ற வேட்பாளர் தரப்பில் இருந்தும் பாய்ந்த பண வெள்ளத்தில் ஜனநாயகம் மூழ்கி விட்டது.

எத்தனையோ அறைகூவல்களையும், சோதனைகளையும் கடந்து வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம், இந்த நிலைமையையும் எதிர்கொள்ளும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்