ஸ்டெர்லைட் ஆலை வழக்கு! நீதிபதி விலகல்!

Default Image

உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை , நீதிபதி சசிதரன் மற்றும் ஆஷா ஆகியோரின் அமர்வு விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி சசிதரன் விலகியுள்ளார்.
மேலும், உய்ரநீதிமன்ற மதுரை கிளையில், ஸ்ட்ரெலைட் ஆலை தொடர்பான வழக்கில் ஏற்கனவே விசாரித்துள்ளதால், தற்போது ஆலையை திறக்கக்கோரும் வேதாந்தா வழக்கை நான் விசாரிக்கவில்லை என நீதிபதி சசிதரன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்