நாட்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வலிமையான அரசாக மத்திய அரசு இருக்கும் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

Default Image

நாட்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வலிமையான அரசாக மத்திய அரசு இருக்கும்  என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், நாட்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வலிமையான அரசாக மத்திய அரசு இருக்கும்.ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமே திறனை அதிகரிக்க முடியும். உலகமயமாக்கல் கொள்கை சர்வதேச அளவில் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்