துணை வேந்தர் சுரப்பா சர்வாதிகாரி போல் செயல்பட முடியாது- அமைச்சர் அன்பழகன்

Default Image

அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சுரப்பா சர்வாதிகாரி போல் செயல்பட முடியாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண்களை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.இதன் பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பொறியியல் படிப்பில் சேர 1,33,116 பேர் விண்ணப்பித்துள்ளனர்.அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் சுரப்பா சர்வாதிகாரி போல் செயல்பட முடியாது. சுரப்பா தவறு செய்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்