பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் 8 பேர் பதவியேற்பு..!

Default Image

பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவோடு  நிதிஷ் குமார் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று பீகார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டடுள்ளது. அதில் 8 பேர் இன்று பதிவியேற்று உள்ளனர்.மத்திய அமைச்சரவையில் நிதிஷ் கட்சி பங்கேற்காத நிலையில் இந்த அமைச்சரவை திடீர் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நிதிஷ் குமார் தெரிவிக்கையில் பீகார் அமைச்சரவை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.மேலும் தேசிய ஜனதா கட்சியில் தொடர்வதாகவும்  கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்