தூத்துக்குடியில் அருகே பராமரிப்பு இல்லாமல் இருக்கும் ஆத்தூர் குளம் !

ஆத்தூர் குளம் பராமரிக்கப்படாததால் நீர் சேமிக்கும் திறன் 20 முதல் 30 சதவீதமே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குளத்திற்கு வரும் தண்ணீர் குளத்திற்கு செல்ல முடியாமல் தண்ணீர் வரும் கால்வாயில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு மேல் கழுத்தளவு தேங்கி உள்ளதாக விவாசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதனால் விவசாயம் வெயில் காலங்களில் கடும் பதிப்படைகின்றனர் .

source: dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment