முதல இந்தியாவுடன் விளையாடுங்க அப்புறம் அதயெல்லாம் பாப்போம் .! பாக்..கிரிக்கெட் வாரியம்

Default Image

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் 4 நாட்களில் துவங்க உள்ள நிலையில் அணிகள் எல்லாம் தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இதில் பங்கேற்கும் அணிகளில் பாகிஸ்தான் அணியும் அடங்கும்.அந்த அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை இந்நிலையில் படு விரக்கி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு கண்டிசன் போட்டுள்ளது .

அதில் இங்கிலாந்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் கிரிக்கெட் வீரர்கள் தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினரை  தங்க வைப்பதால் வீரர்களின் கவனம் சிதறுகிறது என்று வாரியம் கருதுகிறது.

எனவே கிரிக்கெட் வீரர்கள் தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினரை உடன் அழைத்து வர தடைவிக்கப்படுகிறது.மேலும் தெரிவித்த வாரியம் உங்களின் கவனம் சிதறாமல் இருக்கவே இப்படி செய்துள்ளோம் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இதனால் ஷாக்கான வீரர்கள் வாரியத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்தனர்.அதில்  வரும்12 தேதி ஆஸ்திரேலியா அணியுடன் நடக்கும் போட்டி முடிந்த பிறகு அனுமதி வழங்குங்கள் என்று தெரிவித்தனர்.ஆனால் அதற்கு வாரியமோ இந்தியாவுடன் முதலில் மோதுங்கள் அந்த போட்டி முடிந்த பிறகு நாங்கள் அனுமதி  தருகிறோம் என்று கூறியுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்