அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

Default Image

கடந்த மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில், பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து, இவர் தொடர்ந்து இரண்டாவது முறை மத்தியில் ஆட்சி அமைக்கிறார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலக பணியாளர்களுக்கு மத்தயில் பேசும் போது, கடந்த 5 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியதற்காக நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 5 ஆண்டுகளும் சிறப்பாக அமையும் வகையில் செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்