மதுரை தொகுதியில் வாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

Default Image

மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் 22 சட்ட சபை தொகுதியில் திமுக அணி 14 தொகுதியிலும் , அதிமுக அணி 08 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் மதுரை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு இயந்திரத்தில் பழுது காரணமாக வாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்