அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்!

Default Image

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் திமுக 37 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றி பெற்றுள்ளது. மேலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்த வெற்றியை, திமுகவின் தலைமை இடமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து, மேளதாளங்கள் முழங்க உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்