கன்னியாகுமரியில் எம்.எல்.ஏக்கள் சாலைமறியல்.

Default Image

ஒகி புயலால் மாயமான மீனவர்களை மீட்டுத்தருவது மற்றும்  உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேந்த 5 எம்.எல்.ஏக்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாலைமறியல் நடைபெற்றது…

sources; dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்