ஜெ.வை தாய் எனக் கூறும் அம்ருதா, ஷோபன்பாபுவை தந்தை என உரிமை கோராதது ஏன்?- உயர் நீதிமன்றம் கேள்வி

Default Image

 

தனது அம்மாவை யார் என கண்டுபிடிக்க வழக்கு போட்டுள்ள அம்ருதா ஏன் தனது அப்பாவை யார் எனத் தேடவில்லை.

ஜெயலலிதாவை தாய் என கூறும் அம்ருதா, ஷோபன் பாபுவை தந்தை என உரிமை கோராதது ஏன்?

ஜெயலலிதாவை மட்டுமே குறிவைத்து வழக்கு தொடர்வது ஏன்?

உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியதோடு ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்கக்கோரி அம்ருதா என்பவர் தொடர்ந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு செய்துள்ளது உயர்நீதிமன்றம்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்