குழந்தைகள் விற்பனை வழக்கு : நந்தகுமாரை 5 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி

Default Image

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குழந்தை விற்பனை வழக்கில் சரணடைந்த அமுதவல்லியின் சகோதரர் நந்தகுமாரை 5 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்