தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் -மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

Default Image

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்  என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

நேற்று 7-ஆம் கட்ட தேர்தல் முடிந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது.இது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.அவர்கூறுகையில்,தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் . வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றவே இந்த திட்டம். எதிர்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து போட்டியிட வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்