வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடிக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி! இப்படிக்கு தேர்தல் ஆணையம்

Default Image

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இன்று இந்தியாவில் 59 மக்களவைத் தொகுதிகளில் கடைசி கட்ட வாக்குப்பதிவுவும், தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

வருகிற மே 23 ஆம் தேதி அனைத்து தேர்தல்களின் ரிசல்ட் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்