புதுச்சேரியில் மறுவாக்குப்பதிவு! 3 நாட்களுக்கு டாஸ்மாக் தடை! அரசியல் கூட்டத்திற்கு தடை!

Default Image

தமிழக்தில் தற்போது தேர்தல் முடிந்தாலும் வாக்கு எந்திரங்கள் சரி இல்லை. மக்கள் சுதந்திரத்துடன் வாக்களிக்கவில்லை என கூறி மறுவாக்குவப்பதிவு தமிழகத்தில் பல இடங்களில் நடைபெற உள்ளது.

அதே போல புதுச்சேரியிலும் மே 12ஆம் தேதி அன்று காமராஜ் நகர் 10ஆம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் நாளை மாலை 6 மணி முதல் மே 13 காலை 6 மணி வரை அப்பகுதியில் உள்ள மதுக்கடைகளை மூடவும் அதேபோல, மூன்று நாட்களுக்கு அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் அந்த பகுதியில் நடைபெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்