நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

Default Image

கீர்த்தி சுரேஷ்தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்ததத்தன் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்நிலையில், சர்க்கார் திரைப்படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இனி தன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு, கார்த்தி சுப்புராஜ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்